இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு பேச்சுவார்த்தைகளை துரிதமாக நடத்திட வங்கி நிர்வாகத்தை வலியுறுத்திட வேண்டும் என வேண்டுகோள் விடுத்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் இந்தியன் ஓவர்சிஸ் வங்கி ஊழியர்கள் சங்க(ஐஓபிஇயு) நிர்வாகிகள் நேரில் சந்தித்து மனு அளித்தனர்.